திண்டிவனம் அருகே, பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்த மறுநாளே புதிய பேருந்து சேவையை அமைச்சர் வன்னியரசு தொடங்கிவைத்தார். வெள்ளிக்கிழமை, ஆவணிப்பூர் கிராமம் வழியாகச் சென்ற அமைச்சர் சாலையில் நின்ற மாணவர்களிடம் குறைகளை கேட்டார்.மாலை பள்ளி முடிந்த பின் 2 மணி நேரம் வரை பேருந்துக்காக காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் செல்போனில் பேசிய அமைச்சர் வன்னியரசு, பேருந்து வசதி கிடைக்க வழிவகை செய்தார்.
Back to Top News
Top
September 20, 2026 at 7:49 AM
2030-க்குள் புல்லட் ரயில்களை தயாரிக்க இந்தியா திட்டம்.
Polimer News