வரும் 14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவண்ணாமலை அருகே சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயற்கை முறையில் மரவள்ளி கிழங்கு, காகித குழம்பு உள்ளிட்ட பொருள்கள் மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகளை கரைத்தவுடன் மீன்கள் உண்ணும் வகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.