அரசியல் களத்தில் அண்ணன் என்னடா, தம்பி என்னடா என்ற நிலைதான் இருக்க வேண்டும் என்றும், எதிரி என்றால் எதிரியாகத்தான் பார்க்க வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர், காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.