ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ... இ.ஓ.எஸ்.-5 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்றது... திட்டமிட்டபடி அதிகாலை 2.55 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ இ.ஓ.எஸ்.-5 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட் 2367 கிலோ எடை கொண்ட செயற்கை கோள் வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது... இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள் .. அதிநவீன கேமராக்கள் மூலம் இந்திய துணைக்கண்டத்தின் நிலப்பரப்பை கண்காணித்து துல்லியமான படங்களை வழங்கும் வகையில் வடிவமைப்பு.. இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும் வெள்ளம், புயல், போன்ற பேரிடரின் போது உடனுக்குடன் தேவையான படங்களை எடுத்து அனுப்பும் வகையில் செயற்கைக்கோள் வடிவமைப்பு
Back to Top News
Top
September 4, 2026 at 2:46 AM
ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ
Polimer News