அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது இபிஎஸ் ஆவேசம் அடைந்ததால், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேசுமாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவுறுத்தினார்.
Back to Top News
Top
August 25, 2026 at 7:14 AM
சட்டப்பேரவையில் இபிஎஸ் - செங்கோட்டையன் இடையே வாக்குவாதம்..
Polimer News