அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது இபிஎஸ் ஆவேசம் அடைந்ததால், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேசுமாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவுறுத்தினார்.