நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றின் நடு பகுதியில் இருந்த முருகர் சுவாமி சிலையின் தலைப்பாகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்திய நிலையில் அதே சிலையின் மீதமுள்ள பாகமும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.facebook.com/reel/2666677803788464 சிவன், விநாயகர், நந்தி உள்ளிட்ட சுவாமிகளின் சிலைகள் உள்ள நிலையில் முருகர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.