தலைமை செயலக வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, அச்சமயத்தில் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் அவரது செல்போனை வாங்கி பேசினார்.