தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி.க்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது - பிரேமலதா 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. தான் தற்போது இருக்கிறார்கள் - பிரேமலதா தொகுதி மறுவரையறை மூலம் 7 முதல் 8 லட்சம் பேருக்கு 1 எம்.பி. என்ற நிலை உருவாகும் - பிரேமலதா கூடுதலாக 90 பெண்கள் எம்.பி.க்கள் ஆக முடியும் - பிரேமலதா 543 என்ற எண்ணிக்கையில் 33% என்றால், 179 பெண்கள் மட்டுமே எம்.பி.க்கள் உருவாக வாய்ப்பு - பிரேமலதா தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் கூடுதலாக 90 பெண்கள், எம்.பி.க்கள் ஆவதற்கு வாய்ப்பு - பிரேமலதா தொகுதி மறுவரையறை மூலம் 269 பெண்கள், எம்.பி.க்கள் ஆவதற்கு வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்