இலக்கிய வாசனை மட்டுமே வீசிய பட்டிமன்றத்தை மக்களின் அன்றாட வாழ்வியலுடன் கலந்து கலகலப்பாக்கிய பட்டிமன்ற நாயகர் சாலமன் பாப்பையா காலமானார் . அவருக்கு வயது 90. காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும் வகையில் , கடல்கடந்தும் பட்டிமன்றம் நடத்தி நல்ல பல தீர்ப்புகளை வழங்கிய பாப்பையாவின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிகின்றது இந்த செய்தி...
Back to Top News
Top
September 12, 2026 at 7:45 AM
12000 மேடைகள்... பட்டிமன்ற திலகம்.. பாப்பையா காலமானார்..! ‘தாய்மார்களின் உரிமை குரல்’
Polimer News