இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் திருவிழா.. 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வேளாண் பொருள்கள் விற்பனை கரூர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில், 3-ஆம் ஆண்டு இயற்கை வேளாண் திருவிழா நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் மரபு விதைகள், நெல் ரகங்கள், வேளாண் சார்ந்த பொருள்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், பெண்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் அரங்குகளைப் பார்வையிட்டனர்.
Back to Top News
Top
July 19, 2026 at 10:55 AM
இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் திருவிழா.. 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வேளாண் பொருள்கள் விற்பனை
Polimer News