காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டி.எம்சி.யை கர்நாடகம் உடனடியாக திறப்பதை உறுதி செய்க - தமிழக அரசு தமிழகத்தின் கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல் காவிரி மேலாண்மை ஆணையம் 9000 கன அடி வீதமாக 15 நாட்களுக்கு திறக்க உத்தரவிட்டது - தமிழக அரசு கர்நாடக அரசு காவிரி நீரை மடைமாற்றம் செய்து பாசன கால்வாய், தடுப்பணைகள் மூலமாக 20 டிஎம்சி தண்ணீரை எடுத்துள்ளனர்- தமிழக அரசு ''ஜூன் முதல் தற்போது வரை தமிழகத்துக்கு 80.451 டி.எம்.சி நீர் கிடைக்க வேண்டும்; தற்போது வரை 25.598 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது'' ''வறட்சி காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் நீரை திறக்க வேண்டும் என்று விதியை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடைபிடிக்க தவறிவிட்டது'' காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாராபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை - தமிழக அரசு
Back to Top News
Top
August 30, 2026 at 8:15 AM
''காவிரியில் 17.604 டி.எம்.சி நீரை கர்நாடகம் திறக்க வேண்டும்'' - தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்
Polimer News