நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடையை மீறி, இளையராஜா தொடர்ந்து பாடல்களுக்கு உரிமை கோரி வருவதாக கூறி சரிகம நிறுவனம் வழக்கு. நீதிமன்றத் தடையை மீறும் இசையமைப்பாளர் இளையராஜாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரியும் சரிகம நிறுவனம் மனு. இளையராஜாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அதிகாரியை நியமித்து அதை விற்பனை செய்ய வேண்டும் - சரிகம நிறுவனம் மனு.
Back to Top News
Top
September 10, 2026 at 11:42 AM
இளையராஜா மீது அவமதிப்பு வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!
Polimer News