சென்னை ஆர்.கே நகரில் கஞ்சா ரவுடிகளுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டியில் ஒருவரை ஒருவர் வீடுதேடிச்சென்று மிரட்டிய நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசி ரகளை செய்த ரவுடியின் தம்பியை போலீசார் சட்டையை பிடித்து இழுத்துச் சென்றனர்.