போராட்டத்தை வாபஸ் பெற்றது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து அறிவிப்பு. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து செல்லுமாறு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவுறுத்தல். போராட்டக் களத்தில் இருந்து அவரவர் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுரை. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு உறுதி. வினாத்தாள் கசிவுக்கு பின் தற்கொலை செய்த நீட் தேர்வர்களுக்கான இழப்பீடு., அரசு விதிமுறைகளின்படி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு.