தென் சீன கடலில் வருடாந்திர மீன்பிடிப் பருவம் தொடங்கியதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் புறப்பட்டன. ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள சோங்வு மீன்பிடித் துறைமுகத்தில் சைரன் ஒலிக்கு மத்தியில் வாணவேடிக்கைக்கு மத்தியில் மீன்பிடி படகுகள் புறப்பட்டு சென்றன.
Back to Top News
Top
August 17, 2026 at 12:54 PM
சீனாவில் மீன்பிடி பருவம் தொடங்கியதை அடுத்து கடலுக்கு புறப்பட்ட படகுகள்..!
Polimer News