ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டின் மழைக் காடுகளில் புதிய குரங்கு வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாயைச் சுற்றி ஆரஞ்சு-வெளிர் நிறத்தில் முகமூடி போன்ற தோற்றத்துடன், தனித்துவமான ஒலி எழுப்பக்கூடியதாக அந்தக் குரங்குகள் உள்ளன. உள்ளூர் சமூகத்தினரால் லிக்வெலி (Likweli) என அறியப்பட்ட அந்தக் குரங்கினத்துக்கு விலங்கியல் விஞ்ஞானிகள் கொலோபஸ் காங்கோயென்சிஸ் (Colobus congoensis) எனப் பெயரிட்டுள்ளனர்.
Back to Top News
Top
July 17, 2026 at 12:48 PM
காங்கோ நாட்டில் புதிய குரங்கினத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்..!
Polimer News