கோவை பீளமேடு விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த, ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். நேற்று மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்து மதுவைப் பெற்றுள்ளனர் என்றும் இதில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவை படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Back to Top News
Top
August 8, 2026 at 5:35 AM
டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் மது வாங்க பணம் செலுத்தும் முறை..!
Polimer News