விழுப்புரம் மாவட்டம் நடுவனந்தல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராடிய மக்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்றபோது, மதுப் பிரியர்களில் சிலர் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்றும் சாகும் வரை மது குடிப்போம், கடன் வாங்கியாவது மது குடிப்போம் என்றும் முழங்கினர்.