திருச்செந்தூரில் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவிருந்த "We The Leaders" அமைப்பின் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக அடுத்த மாதம் தூத்துக்குடியில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் எனவும், நாள், இடம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என "We The Leaders" அமைப்பு தெரிவித்துள்ளது.