அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Back to Top News
Top
August 23, 2026 at 11:27 AM
பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்.
Polimer News