கோவை மாநகராட்சியின் பிரதானக் குப்பைக் கிடங்கான வெள்ளலூர் பகுதி வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுவட்டார மக்கள் அவதி அடைந்தனர். தீ விபத்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் சம்பத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி, வருங்காலத்தில் இதுபோன்ற தீ விபத்து ஏற்படுவதை தடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினர்.
Back to Top News
Top
August 24, 2026 at 8:22 AM
கோவை மாநகராட்சியின் பிரதானக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!
Polimer News