சோனியா காந்தி வழிகாட்டுதலில் 2010ல் முதன் முதலாக மகளிர் இடஒதுக்கீடு, மேல் சபையில் வெற்றி - அமைச்சர் ராஜேஷ் குமார் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது - அமைச்சர் ராஜேஷ் குமார் எல்லா இடங்களிலும் காங்கிரஸ் தான் செய்திருக்கிறது- பஞ்சாயத்து ராஜ் கொண்டு வந்தவர் ராஜிவ்காந்தி - அமைச்சர் ராஜேஷ் குமார் 33% மகளிர் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு காங்கிரஸ் கொண்டு வந்தது - அமைச்சர் ராஜேஷ் குமார் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது காங்கிரஸ் தான் எனக் கூறுவது தவறு தேவகவுடா தான் கொண்டு வந்தார். - கணேஷ் குமார் ஒவ்வொரு கால கட்டத்திலும் மசோதா தோற்கடிப்பு,பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் - கணேஷ் குமார் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற அடிப்படையில் தான் மசோதா நிலுவையில் உள்ளது - கணேஷ் குமார் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 1996ல் தேவேகவுடா பிரதமராக இருந்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை ராஜிவ் காந்தி தான் கொண்டு வந்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார் 2010ல் மன்மோகன் சிங் அரசு 33% இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது - அமைச்சர் ராஜேஷ் குமார் எங்கள் தலைவர் கலைஞர் தான் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கொடுத்தார் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகளிருக்கு சொத்தில் சம பங்கு சட்டத்தையும் உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி 1991ல் 32 பெண் உறுப்பினர்களை சட்டசபைக்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா - அக்ரி கிருஷ்ணமூர்த்தி