சிலியின் கொகும்போ (Coquimbo) பிராந்தியம் மற்றும் உவாஸ்கோ மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வெளிப்புறத் தொடர்புகளின்றி தனித்துவிடப்பட்டுள்ளதை அடுத்து, அதிபர் ஹோசே அந்தோனியோ காஸ்ட் அங்கு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகள் மூலம் மக்களை மீட்பதோடு, நிவாரணப் பணிகளையும் மீட்புக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Back to Top News
Top
July 21, 2026 at 5:27 AM
சிலியின் கொகும்போ பிராந்தியத்தில் அவசரநிலை பிரகடனம்..!
Polimer News