சேகர் பாபு மீது தனக்கு உள்ளது கோபம் அல்ல வருத்தம் என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக தெரிவித்தார். கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசிய உதயநிதி, கொளத்தூர் தோல்வியை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று ஆதங்கப்பட்டார்