பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 3 கி.மீ. தொலைவுக்கு சுற்றுச்சுவர், நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரம் திமுக ஆட்சியில் தொடங்கிய கட்டுமானப் பணிகள், தவெக ஆட்சியிலும் தொடர்வதாக அன்புமணி குற்றச்சாட்டு சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உண்டாக்கும் : அன்புமணி கடந்த காலங்களில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன : அன்புமணி சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பால் பறவைகள் வருகை நின்றுவிட்டது : அன்புமணி ராமதாஸ் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களை அரசு அகற்ற வேண்டும் : அன்புமணி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிக்கை வெளியிடுமாறு அறிவுறுத்தல்