தனது எஸ்.சி சாதிச் சான்றிதழ் உண்மையல்ல என மாவட்ட கண்காணிப்பு குழு ரத்து செய்ததை எதிர்த்து சுங்கத் துறை அதிகாரி தொடர்ந்த வழக்கு பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சாதிச் சான்று உண்மையல்ல என்ற மாவட்ட கண்காணிப்பு குழு ரத்து செய்தது - மனுதாரர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்துக்கு மாறியவருக்கு எஸ்.சி. சான்று பெற உரிமையுள்ளது - உயர்நீதிமன்றம் இந்து கடவுளை வழிபட்டாரா, இந்து சமூகத்தினர் அவரை ஏற்றுக் கொண்டார்களா என ஆராய்ந்திருந்தால் சரியானது - - உயர்நீதிமன்றம் நிறமாக, உயரமாக, நல்ல உடற்கட்டுடன், தமிழ் - ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதால் கிறிஸ்தவர் என முடிவுக்கு வந்தது பொருத்தமற்றது - உயர்நீதிமன்றம் சாதிச் சான்று குறித்து மீண்டும் விசாரணை நடத்தி, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க மாவட்ட குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு