பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அவரது உருவச் சிலைக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து காமராஜர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனர். ஊர்வலத்தில் பெருஞ்சலங்கையாட்டம், தீ சாகசம் போன்றவை மக்களின் கவனத்தை ஈர்த்தன.
Back to Top News
Top
July 19, 2026 at 10:41 AM
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் கீர்த்தனா மரியாதை.. பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து சிலைக்கு பாலபிஷேகம்
Polimer News