திமுக ஆட்சியில் ஒப்பந்தங்களுக்கு 7.5 முதல் 10 சதவீத கமிசன் லஞ்சம் - முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை ஆதாரமாக வெளியிட்டு முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு. திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையில் PARTY FUND என்ற பெயரில் வாங்கிய லஞ்சத்தில் நேரடியாக பலன் பெற்றவர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின். அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் பரபரப்பு புகார். திமுக ஆட்சியில் டாஸ்மாக் பார் ஊழலில் பவர் புரோக்கராக செயல்பட்டவர் ரத்தீஷ். தவெக ஆட்சிக்கு வந்ததும் துபாயில் ஒளிந்து கொண்டதாக முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு. திமுக ஆட்சியில் அதிகாரிகளை கன்ட்ரோலில் வைத்திருந்த ரத்தீஷ் என்பவர் யார்? சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களை நோக்கி முதலமைச்சர் விஜய் கேள்வி. ரத்தீஷ் உத்தரவின்படியே ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் - முதலமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் கரூர் கேங் என்ற பெயரில் பார் உரிமையாளர்களிடம் PARTY FUND வசூல். கரூர் கேங்கின் தலைவன் யார் என தெரிந்து கொள்ள மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் விஜய் கிண்டல். கரூர் கேங் ORGANISED CRIME SYNDICATE ஆக செயல்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் ORGANISED CRIME SYNDICATE ஆக கரூர் கேங் செயல்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை ஆதாரத்தை கொடுத்துள்ளதாக முதலமைச்சர் விஜய் விளக்கம். பார் உரிமையாளர்களிடம் PARTY FUND வசூலிக்க அமைச்சராக செந்தில்பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். அமலாக்கத்துறை கொடுத்துள்ள ஆதாரங்களை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.
Back to Top News
Top
September 7, 2026 at 6:30 AM
“திமுக ஆட்சியில் கமிஷன்”.. அமலாக்கத்துறை கடிதமே ஆதாரம்! முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Polimer News