சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முகவரித்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் நாளை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு வரும் பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?, தினந்தோறும் எத்தனை மனுக்கள் வருகின்றன? உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.