வட சைப்பிரஸ் கைரேனியா (Kyrenia) துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட தனியார் படகு திடீரென தண்ணீர் புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இப்படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். படகு கவிழ்ந்ததும் பயணிகள் அதன் மீது நின்று உதவிக்காகக் காத்திருந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.
Back to Top News
Top
August 31, 2026 at 5:25 AM
வட சைப்பிரஸில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி
Polimer News