சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் நேற்று ஓட ஓட அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் அதே கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்களை பெரியமேடு போலீசார் கைது செய்துள்ளனர். ரூட் தல பிரச்சனையால் மாணவர்களுக்குள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Back to Top News
Top
July 28, 2026 at 5:53 AM
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கு..!
Polimer News