டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில், திடீரென கட்சி பிரமுகரை ஓடிச்சென்று கட்டியணைத்த ராகுல் காந்தி. வெளிநாட்டுத் தலைவர்களை கட்டி அணைப்பதுதான் வெளியுறவுக் கொள்கை என பிரதமர் நினைப்பதாக கூறி பகடி செய்த ராகுல்