எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ளும்போது துறை சார்ந்த அமைச்சர்களும் உடன் வர வேண்டும் என சட்டப்பேரவையில் பிரேமலதா கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கூட்டத்தொடர் முடிந்தபின் ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.