எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ளும்போது துறை சார்ந்த அமைச்சர்களும் உடன் வர வேண்டும் என சட்டப்பேரவையில் பிரேமலதா கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கூட்டத்தொடர் முடிந்தபின் ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.
Back to Top News
Top
September 2, 2026 at 12:51 PM
நாங்கள் தொகுதிக்கு செல்லும்போது அமைச்சர்களும் வர வேண்டும் - பிரேமலதா.
Polimer News